இந்த சேவையை விட மேலான உணர்வு எதுவும் இல்லை!” – ஓய்வுபெறும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.அப்போது அவர் கூறுகையில், தேவைப்படும் மக்களுக்கும், அறிந்திராத அல்லது சந்திக்காதவர்களுக்கும் சேவை செய்வது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் அனுபவமாகும் எனக் கூறினார். சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் […]
மேலும் படிக்க
