இந்த சேவையை விட மேலான உணர்வு எதுவும் இல்லை!” – ஓய்வுபெறும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.அப்போது அவர் கூறுகையில், தேவைப்படும் மக்களுக்கும், அறிந்திராத அல்லது சந்திக்காதவர்களுக்கும் சேவை செய்வது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் அனுபவமாகும் எனக் கூறினார். சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் […]

மேலும் படிக்க

உச்ச நீதி மன்றத்தில் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம், நவம்பர் 11ம் தேதி பதவியேற்பு.

உச்ச நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் 10ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் , வரும் நவம்பர் 11ம் தேதி தனது பதவியை ஏற்க உள்ளார். கடந்த வாரம், மத்திய […]

மேலும் படிக்க

பொதுச் சிவில் சட்டதிற்கான புதிய நீதி தேவதை சிலை உச்ச நீதிமன்றத்தின் நூலகத்தில் திறக்கப்பட்டது.

“சட்டம் குருடு அல்ல” என்ற வாசகத்துடன் புதிய நீதிதேவதையின் சிலையை உச்சநீதிமன்ற நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஓ. சந்திரசூட் திறந்து வைத்தார். நமது நாட்டின் நீதிமன்றத்தில் நீதிதேவதையின் கண்கள் கறுப்பு துணியால் மூடப்பட்டும், இடது கையில் தராசு மற்றும் வலது கையில் […]

மேலும் படிக்க