தமிழக அரசு மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையின் விதிமுறைகளின்படி, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை 2023-24 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின்படி நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர், […]

மேலும் படிக்க