சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென அதிர்வு உணரப்பட்டதால், ஊழியர்கள் பதற்றத்துடன் வெளியேறினர்

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. தலைமைச் செயலக கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட அதிர்வால், ஊழியர்கள் அச்சத்துடன் வெளியே சென்றனர். தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு […]

மேலும் படிக்க

புளோரிடாவை புரட்டிப் போட்ட மில்டன் புயல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயலால் 9 பேர் உயிரிழந்தனர். வெவ்வேறு மாகாணங்களில் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சீஸ்டா கீ அருகே நேற்று 3 புயல்கள் தாக்கியதாக அமெரிக்க தேசிய புயல்கள் ஆய்வு […]

மேலும் படிக்க