கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.
கேரளா, 30 ஜூலை 24, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடியில் செவ்வாய்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது,அதில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என தகவல். தீயணைப்பு மற்றும் NDRF பணியாளர்கள் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (KSDMA) அனுப்பி […]
மேலும் படிக்க
