இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விளம்பரங்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்தார்.வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் […]

மேலும் படிக்க

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,பிரியங்கா காந்தி இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல்

வயநாடு மக்களவைத் தொகுதி காலியாக உள்ள நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் இன்று அக்டோபர் 23 தேதி, வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி கேரளா வந்துள்ளார். அவர் தாய் சோனியா […]

மேலும் படிக்க

வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் நடவடிக்கைகள்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், வாக்காளர் விவரம் மற்றும் புகைப்படம் அடங்கிய நகல் பதிவுகளை கள ஆய்வு மற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு அகற்றும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 20 தேதி முதல் […]

மேலும் படிக்க