பிஎஸ்எல்வி – சி59 ராக்கெட் பயணம் வெற்றி : ஐரோப்பிய இரட்டை செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தியது.

சூரியனை ஆராய்வதற்கான நோக்கில் ஐரோப்பிய கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ப்ரோபா-3 என்ற இரட்டை செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, மேலும் […]

மேலும் படிக்க

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என அழைக்கப்படும் இரண்டு செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளது. இவை சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஏவுதளமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, […]

மேலும் படிக்க