கடலூர் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள எஸ்.நரையூர் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலை புதுப்பிக்க திட்டமிட்ட அப்பகுதி மக்கள், மரங்களை அகற்றியுள்ளனர். இதற்கிடையில், கோயில் சுவரில் உள்ள கருங்கல்லில் எழுத்துகள் […]

மேலும் படிக்க

கீழடியில் பத்தாம் கட்ட அகழ்வாய்வில் வர்ணம் தீட்டப்பட்ட பானைகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் மாதம் தொடங்கியது. இதுவரை, ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; 10வது கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. தற்போதைய அகழாய்வில் மூன்று வர்ணம் தீட்டிய பானைகளும், […]

மேலும் படிக்க