பிரதமர் மோடி நவராத்திரியை முன்னிட்டு எழுதிய கர்பா பாடல்

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 3-ம் தேதி ஆரம்பமாகியது. இந்த விழாவின் கடைசி நாளாக விஜய தசமி விழா கொண்டாடப்படும். பண்டிகையின் போது, பக்தர்கள் விரதம் இருந்து இதனை கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில், இந்த பண்டிகை […]

மேலும் படிக்க