இனி ‘காலை வணக்கம்’ இல்லை பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ என்று கூற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹரியானா பள்ளிகளில் ‘காலை வணக்கம்’ என்பதற்கு பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ என்று கூற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் அவர்களின் ஆசிரியர்களுக்கு “குட் மார்னிங்” என கூறி வகுப்பை தொடங்குவர். இனி குட் மார்னிங் பதிலாக “ஜெய் ஹிந்த்” […]
மேலும் படிக்க
