உக்ரைன் அகதிகளுக்காக புதிய செயலி – இந்திய மாணவன் சாதனை

15 வயது இந்திய மாணவராண தேஜாஸ் ரவிசஙர் உக்ரைன் போர் அகதிகளுக்காக ‘Refuge’ என்ற பெயரில் செயலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இதை கைப்பேசியிக் பதிவிறக்கம் செய்துகொண்டு, உக்ரைன் போர் அகதிகள் தங்கள் தேசிய அடையாளத்தை அதிகாரிகளிடம் உறுதி செய்து காட்ட முடியும். […]

மேலும் படிக்க

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

சமீபகாலமாக கனடா நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டொரண்டோ நகர சுரங்க இரயில்பாதையின் நுழைவு வாயிலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. […]

மேலும் படிக்க