நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் மகள் சரசுவதி அம்மாள் மறைவு

பிப்ரவரி 04, 2022 வெள்ளிக்கிழமை காலையில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் மகள் திருமதி சரசுவதி அரங்கநாதன் அம்மையார் அவர்கள் மேரிலாந்தில் இயற்கை எய்தினார். திருமதி சரசுவதி அம்மையார் 1980ஆம் ஆண்டு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து தமிழ்ச்சங்கத்தை வழி […]

மேலும் படிக்க