உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் டெல்லியில் தர்ணா

நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக தங்கள் படிப்பை பாதியில் கைவிட நேர்ந்த மருத்துவ மாணவர்களை இந்தியாவிலுள்ள கல்லூரிகளில் சேர்ந்துக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரி டில்லியின் ஜந்தர் மந்தரில் இன்று மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் […]

மேலும் படிக்க