துணி துவைக்கும் கல்லில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு
குளத்தூர், அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் பர்ஜித் மற்றும் ஆசிரியர்களின் தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் உள்ள குளத்தூரில் துணி துவைக்கப் பயன்படுத்திய கல்லில் காணப்படும் கல்வெட்டினை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு ஆராய்ந்து, […]
மேலும் படிக்க
