புதிய இணையதளம் : பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை உருவாக்கும் முயற்சி

பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது, அதில் பெண்கள் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் செய்யலாம். இதுகுறித்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் பணியிட பாதுகாப்பை பாதுகாக்க மத்திய அரசு […]

மேலும் படிக்க

பெற்றோர்களின் மனநலம்: டாக்டர் விவேக் முர்த்தியின் ஆலோசனை

அமெரிக்க சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி, தற்போது உள்ள பெற்றோரின் மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பொது சுகாதார ஆலோசனையை வெளியிட்டார்.. நாட்டின் உடனடி விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையைக் கோரும் அத்தியாவசிய பொது பிரச்சனைகளுக்குப் பொருந்தும் இந்த அறிவுரை, பெற்றோருக்கு […]

மேலும் படிக்க

ஒரே நாளில் 4 பதக்கம்: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வெற்றி

பாரிஸ்ல் நடைபெறும் பாரா பாராலிம்பிக் போட்டிகளுக்கு மிகுந்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பு மக்களிடையில் உள்ளது. இந்தியா தனது பாரா-தடகள வீரர்களிடமிருந்து இந்த ஆண்டும் மிக சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறது. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8, 2024 வரை திட்டமிடப்பட்ட பாரா […]

மேலும் படிக்க

ஹேமா கமிட்டியின் தாக்கம்: திரையுலகில் புதிய அலை

நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதும், திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மோசமான பாலியல் அனுபவங்களை சந்தித்த சில நடிகைகள் தற்போது தங்கள் வாழ்கையில் நடந்ததை பகிர்ந்து வருகின்றனர். ஹேமா கமிட்டி ஐந்து ஆண்டுகளாக மலையாள சினிமாவில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து […]

மேலும் படிக்க

இந்திய பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி: உலகின் கவனம்

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில், சுதந்திரமான, இளம் மற்றும் நவீன இந்தியா இராணுவம் என்ற நோக்கத்தை அடைய பாதுகாப்புத் துறையில் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன. போதுமான தேசிய தொழில்துறை மேம்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களின் மோசடி விவகாரம்: 900 பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை.

அண்ணா பல்கலைகழகம் தற்போது மோசடியில் ஈடுபட்ட 900 போலி பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை விதித்து அதிரடியாக உத்தரவை அறிவித்துள்ளது.பேராசிரியர்களின் தகவல்களை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.இதை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் ‘ருமி-1’

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ருமி-1’ ஆகஸ்ட் 24, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி […]

மேலும் படிக்க

ரஷ்யா: உக்ரைனில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்.

ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் ரஷ்யா. உக்ரைன்யை ஆதரிக்குமாறு ஐரோப்பிய நாடுகளை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார். உக்ரைன் மீது ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து.நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகள் மற்றும் […]

மேலும் படிக்க