இந்தியா: பாராலிம்பிக் போட்டியில் சாதனை படைத்தது

பாராலிம்பிக் விளையாட்டுத் தொடர் 2024, செப்டம்பர் 8 அன்று பரிஸ்லில் முடிவடைந்தது. இந்தியா வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றுள்ளது. 2021-ல் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை பெற்றிருந்தது, ஆனால் இந்த முறை 29 பதக்கங்களை […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுடன் உரையாற்றினார் ராகுல் காந்தி

டல்லாஸ் (அமெரிக்கா): நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் பாஜக மீது ஏற்பட்ட அச்சம் நரேந்திர மோடியின் மீது இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் […]

மேலும் படிக்க

ZOHO நிறுவனம்: திருநெல்வேலியில் புதிய அலுவலகம் திறப்பு

இந்தியாவில் பல ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள் பெருநகரங்களில் தங்கள் அலுவலகங்களை அமைக்க விரும்புகின்றன. ஆனால், ஒரு தனித்துவமான முயற்சியில், தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள Zoho நிறுவனம் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. இந்த அலுவலகம் தற்போது அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டில் உள்ளது, இது […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் தேவாவின் ‘பாஷா டூர்’ இசை நிகழ்ச்சி

V3 eventz வழங்கும் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் “பாஷா டூர்” (BAASHA TOUR) இசைக்கச்சேரி வரும் செப்டெம்பர் 7ஆம் தேதி முதல்முறையாக அமெரிக்காவில் டால்லஸ்இல் நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் “தேனிசை தென்றல்” தேவா. […]

மேலும் படிக்க

டெக்சாஸ் கார் விபத்தில் உயிரிழந்த நான்கு இந்தியர்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள காலின்ஸ் கவுண்டியில் அண்ணா நகரம் உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, நகரின் சாலைகளில் இந்த விபத்து […]

மேலும் படிக்க

சென்னையில் போதைப் பொருள் அதிகரிப்பு: நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னையில் உள்ள குடிசை வாசிகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின்படி, கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. […]

மேலும் படிக்க

ஜெர்மனியில் தமிழ் கல்வி: TVA-வின் பங்கு

தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் ஜெர்மனியில் தமிழ் வகுப்புகளை நடத்துகிறது. தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் உலகளவில் பல்வேறு நாடுகளிலும் மாநிலங்களிலும் வசிக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் அவர்களைச் சுற்றியுள்ள பகுதியில் தமிழ் கல்வி […]

மேலும் படிக்க

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: வங்க தேசத்தில் புதிய மசோதா

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மேற்கு வங்க சட்டப் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் ‘அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் திருத்தம்) மசோதா 2024’ மாநில சட்டசபையில் […]

மேலும் படிக்க

வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் நடவடிக்கைகள்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், வாக்காளர் விவரம் மற்றும் புகைப்படம் அடங்கிய நகல் பதிவுகளை கள ஆய்வு மற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு அகற்றும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 20 தேதி முதல் […]

மேலும் படிக்க

பனியின் மறைவு: உத்தரகாண்ட் மக்கள் வருத்தம்

ஓம் பர்வத மலை உத்தரகாண்டின் வியாஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்றும் சுமார் 14,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த அமைப்பு ஓம் என்ற ஹிந்தி எழுத்தைப் போல் உள்ளது, எனவே இது ஓம் பர்வத மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலை […]

மேலும் படிக்க