பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைப்பெற்றது.
33-வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனு பாகர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு […]
மேலும் படிக்க
