பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைப்பெற்றது.

33-வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனு பாகர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு […]

மேலும் படிக்க

பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு இந்திய ரயில்வே பதவி உயர்வு வழங்கியுள்ளது.

பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 14, வியாழன் அன்று இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்துக்கு பதவி உயர்வு வழங்கி வடக்கு ரயில்வே அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் நடந்து […]

மேலும் படிக்க

ஒலிம்பிக் டென்னிஸ் தன் முதல் தங்கம் வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், டென்னிஸ் ஆடவர் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் . இதன் மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வயதான வீரர் (37 […]

மேலும் படிக்க