ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
வங்கக்கடலில் நிலைபெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி நாளை (நவ.30) கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், இந்த புயல் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே […]
மேலும் படிக்க
