தமிழக ஆடவர் அணி நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றது.

சென்னையின் அருகிலுள்ள கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்றன. ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தமிழக அணி கேரளாவை எதிர்கொண்டு 29-18 என்ற கணக்கில் […]

மேலும் படிக்க

சையத் மோடி பேட்மின்டன் போட்டி இன்று தொடக்கம்.

சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று ஆரம்பமாகியது. இதில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் 4 வீரர்கள் இன்று நடைபெறும் முதன்மை சுற்றின் முதல் […]

மேலும் படிக்க