புவி இயற்பியல் ஆய்வில் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்துள்ளதாக தகவல்

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் அமைந்துள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் 1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை புவி இயற்பியல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ‘ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடி, மனிதனை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவியுள்ளது

சென்னை ஐஐடி, ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் கீழ் ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்’ (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) தொடங்கியுள்ளது. இந்த மையம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி, மனிதவள […]

மேலும் படிக்க

இஸ்ரோ மூலம் பொதுமக்களின் செல்போன்களுக்கு நேவிகேஷன் சிக்னல் வழங்கும் திட்டம்

விண்வெளியில் 7 வழிகாட்டி செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளதாக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார். அவர் கூறியதாவது, பொதுமக்களுக்கு தங்கள் இருப்பிடத்தை பற்றிய தகவல்களை எளிதில் பெறுவதற்காக, இந்தியா தனது […]

மேலும் படிக்க

நிலவு தொடர்ந்து பூமியை விட்டு நகர்கிறது பூமியின் ஒரு நாள் கால அளவு 25 மணிநேரமாக மாறும் அபாயம் ?

நிலவு பூமியிலிருந்து விலகிச் செல்கிறது, விரைவில் பூமியில் நாள் ஒன்றுக்கு 25 மணிநேரமாக மாறும் அபாயம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3.82 செமீ நீளத்தில் சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக விலகி நகர்கிறது. இந்த நிகழ்வு இரண்டு வானவியல் […]

மேலும் படிக்க