SC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை வகைப்படுத்த மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொதுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக, தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை துணை வகைப் படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் அவர்களுக்கு […]
மேலும் படிக்க
