இலங்கையில் அவசர நிலை நீக்கம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் வன்முறையில் ஏற்பட்டதைத் முடிந்ததோடு அமைச்சர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச மே […]

மேலும் படிக்க

இலங்கைக்கு ஒரு கோடி நிதி உதவி – ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கையில் கடுன் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மாபெரும் மக்கள் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்” என்று அக்கட்சியின் […]

மேலும் படிக்க