சென்னையில் போதைப் பொருள் அதிகரிப்பு: நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னையில் உள்ள குடிசை வாசிகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின்படி, கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. […]

மேலும் படிக்க

ஜெர்மனியில் தமிழ் கல்வி: TVA-வின் பங்கு

தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் ஜெர்மனியில் தமிழ் வகுப்புகளை நடத்துகிறது. தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் உலகளவில் பல்வேறு நாடுகளிலும் மாநிலங்களிலும் வசிக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் அவர்களைச் சுற்றியுள்ள பகுதியில் தமிழ் கல்வி […]

மேலும் படிக்க

வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் நடவடிக்கைகள்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், வாக்காளர் விவரம் மற்றும் புகைப்படம் அடங்கிய நகல் பதிவுகளை கள ஆய்வு மற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு அகற்றும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 20 தேதி முதல் […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலின் தேர் திருவிழா.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலையில் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது. திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டத்தில் ஆரவாரத்துடன் மக்கள் வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணித் […]

மேலும் படிக்க

கஞ்சா புழக்கம்: SRM பல்கலைக்கழகத்தில் சோதனை

SRM UNIVERSITY, செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பொத்தேரியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான தனியார் பல்கலைக்கழகம். பல்கலைக்கழக வளகத்தில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் டிப்ளமோ பட்டப்படிப்புகள் உள்ளிட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இன்று காலை 1000க்கும் மேற்பட்ட […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களின் மோசடி விவகாரம்: 900 பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை.

அண்ணா பல்கலைகழகம் தற்போது மோசடியில் ஈடுபட்ட 900 போலி பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை விதித்து அதிரடியாக உத்தரவை அறிவித்துள்ளது.பேராசிரியர்களின் தகவல்களை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.இதை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் ‘ருமி-1’

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ருமி-1’ ஆகஸ்ட் 24, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி […]

மேலும் படிக்க

விஜய்யின் அரசியல் அறிமுகம்: விஜய்யின் கட்சி துவக்க நிகழ்வு

இன்று காலை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது அரசியல் பிரவேசத்தின் அறிமுகமாக, சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப் பாடலை வெளியிட்டார். திரு.விஜய் இரண்டு நிறக் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் ,TVK கட்சியின் கொடி, கட்சி பாடல் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளார்.

சென்னை: ‘’நாளை முதல் நாடு முழுவதும் எங்கள் கொடி பறக்கும். இனி தமிழகமே வெற்றி பெறும், வெற்றி நிச்சயம் என தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை பனையூரில் உள்ள தமிழ்நாடு வெற்றி கழக […]

மேலும் படிக்க