பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைப்பெற்றது.

33-வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனு பாகர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு […]

மேலும் படிக்க

விநாயகர் சிலைகள் அமைப்பதற்கும், கரைப்பதற்கும் விதிகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகள் அமைப்பதற்கும், கரைப்பதற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 6 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் போது, நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என […]

மேலும் படிக்க

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா IAS பதிலாக முருகானந்தம் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நியமிக்கப்பட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைப்பெற்ற கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சி நடந்து […]

மேலும் படிக்க

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு: 644 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவு வெளியீடு: 644 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். TNPSC நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் 644 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் […]

மேலும் படிக்க

தமிழக அரசு மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையின் விதிமுறைகளின்படி, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை 2023-24 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின்படி நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர், […]

மேலும் படிக்க

TNPSC புதிய தலைவராக எஸ்கே பிரபாகர் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக காலியாக இருந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு எஸ்கே பிரபாகர் ஐஏஎஸ்-ஐ ஆளுநர் ஆர் என் ரவி நியமித்தார். பணி நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் அவர் பணியில் இருப்பார். தமிழ்நாட்டில், பெரும்பாலான அரசுத் துறை காலியிடங்கள் TNPSC […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, […]

மேலும் படிக்க

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.கனமழை காரணமாக மேட்டூர் அணை கடந்த ஜூலை 30ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. ஆகஸ்ட் 12, 2024 அன்று, தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள ஸ்டான்லி […]

மேலும் படிக்க