உத்தரகாண்டில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.கன மழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.இந்நிலையில், அங்கு ஆதி கைலாஷ் பகுதிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு வந்த சிலர் தமிழகத்திலிருந்து சென்றுள்ளார். இதற்கிடையில், தவாகாட் – தானாக்பூர் […]

மேலும் படிக்க

‘தளபதி 69’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக தளபதி விஜய், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது திரைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது, முழுநேர அரசியல்வாதியாக மாற முடிவு செய்துள்ளர். விஜயின் கடைசி திரைப்படமாக ‘தளபதி 69’ படம் இருக்கும் என அறிவித்தார். அவரின் கடைசி […]

மேலும் படிக்க

முதலமைச்சரின் வெற்றிகரமான சுற்றுப்பயணம் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு

அமெரிக்காவில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு, தமிழகத்திற்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசியல் பயணமாக அமெரிக்கா சென்றார். அவர் […]

மேலும் படிக்க

அவியனூரில் கண்டுபிடிக்கப்பட்ட குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திற்கான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீஅர்த்த மூர்த்திஸ்வர சுவாமி சிவன் கோயிலின் சுற்றுச்சுவருக்காக பள்ளம் தோண்டும் போது, அந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் தொடர்பாக […]

மேலும் படிக்க

சேலம் கல்லூரியில் AI மூலம் நேர்முகத் தேர்வு

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், மாணவ-மாணவியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர், அதாவது, மனிதவளப் பிரிவு அதிகாரிகள் இல்லாமல், முழுமையாக மாணவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் இந்த தேர்வு […]

மேலும் படிக்க

ஐபோன் 16 ப்ரோ புதிய மாடலின் அறிமுகம்

டெக் ஆர்வலர்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் நேற்று வெளியிடப்பட்டது. ஐபோன் 16 ப்ரோ மாடலின் விலை மற்றும் ஐஓஎஸ் 18 வெளியீடு தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9 அன்று ‘இட்ஸ் […]

மேலும் படிக்க

வந்தே பாரத்: பயணிகள் வசதிக்கான புதிய முயற்சி

படுக்கை வசதியுள்ள, ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்க திட்டம்.வந்தே பாரத்’ ரயில்களின் தயாரிப்பு பணிகள் முடிந்ததால், பெங்களூரில் இருந்து சென்னை ஐ.சி.எப். ஆலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான பல கட்ட சோதனைகள் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 55 வழித்தடங்களில் […]

மேலும் படிக்க

இந்தியா: பாராலிம்பிக் போட்டியில் சாதனை படைத்தது

பாராலிம்பிக் விளையாட்டுத் தொடர் 2024, செப்டம்பர் 8 அன்று பரிஸ்லில் முடிவடைந்தது. இந்தியா வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றுள்ளது. 2021-ல் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை பெற்றிருந்தது, ஆனால் இந்த முறை 29 பதக்கங்களை […]

மேலும் படிக்க

ZOHO நிறுவனம்: திருநெல்வேலியில் புதிய அலுவலகம் திறப்பு

இந்தியாவில் பல ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள் பெருநகரங்களில் தங்கள் அலுவலகங்களை அமைக்க விரும்புகின்றன. ஆனால், ஒரு தனித்துவமான முயற்சியில், தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள Zoho நிறுவனம் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. இந்த அலுவலகம் தற்போது அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டில் உள்ளது, இது […]

மேலும் படிக்க

டெக்சாஸ் கார் விபத்தில் உயிரிழந்த நான்கு இந்தியர்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள காலின்ஸ் கவுண்டியில் அண்ணா நகரம் உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, நகரின் சாலைகளில் இந்த விபத்து […]

மேலும் படிக்க