48 ஆவது தேசிய தமிழ் மாநாடு: தமிழ்நாடு அறக்கட்டளை

தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பாக நாற்பத்தி எட்டாவது தேசிய தமிழ் மாநாடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பத்மஸ்ரீ விஜய் அமிர்தராஜ் அவர்கள் மே 27 2022 வெள்ளி அன்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். […]

மேலும் படிக்க

டெக்சாஸ் மாகாண பள்ளியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரின் தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக முதல் கட்ட […]

மேலும் படிக்க