48 ஆவது தேசிய தமிழ் மாநாடு: தமிழ்நாடு அறக்கட்டளை
தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பாக நாற்பத்தி எட்டாவது தேசிய தமிழ் மாநாடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பத்மஸ்ரீ விஜய் அமிர்தராஜ் அவர்கள் மே 27 2022 வெள்ளி அன்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். […]
மேலும் படிக்க