நீர் மூழ்கி கப்பலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம்

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் வாக்ஷீர்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிற்குப் பிறகு, நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாவது […]

மேலும் படிக்க

மத்திய அரசின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது

மத்திய அரசின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கலாசாரம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து மேம்படுத்தும் கிராமங்களை அங்கீகரிக்கும் நோக்கில் சிறந்த சுற்றுலா கிராம விருதுகள் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 2024ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா […]

மேலும் படிக்க