பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது.

பாகிஸ்தான் புதன்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்றது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, பாகிஸ்தான் அந்த கவுன்சிலில் உறுப்பினராக செயல்படும்.இந்த நிகழ்வை குறித்து பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் முனீர் அக்ரம் கூறுகையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக, பாகிஸ்தான் ஆக்கபூர்வமாக […]

மேலும் படிக்க

2023-ல் பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை தொடர்பான ஐ.நா அதிர்ச்சி அறிக்கையைப் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில், ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பெண்களுக்கு […]

மேலும் படிக்க

ஒரு கோடி பேர் பட்டினி கிடந்து தவிக்க வாய்ப்பு – ஐ.நா கவலை

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடர்ந்து 3 மாத காலமாக முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் […]

மேலும் படிக்க