டில்லியில் நடைபெற இருக்கும் I.n.d.i.a கூட்டணி கூட்டத்தில் கலந்துக் கொள்ள போவதில்லை; மம்தா பேனர்ஜி அறிவிப்பு

ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் வரும் ஜூன் ஒன்றாம் தேதி, நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு […]

மேலும் படிக்க

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 670 பேர் உயிரிழப்பு; ஐ.நா. அதிர்ச்சி தகவல்

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 670-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. சேற்றில் இருந்து உடல்களை மீர்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.தெற்கு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் உருவானது ரீமல் புயல்; அதிதீவிர சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை

மத்தியக் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக உருமாறியது.தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 22 ஆம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள புயல் ரீமல்; மேற்கு வங்காளம், பங்களாதேஷ் கடற்பகுதிகளை தாக்கும் எனத் தகவல்

“நாளை மறுநாள் காலை வங்கக்கடலில் ரிமல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், மே 26 ஆம் தேதி மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு; 4 மாவட்டங்களில் நிலைமையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து […]

மேலும் படிக்க

மும்பை நகரை தாக்கிய புழுதிப் புயல்; ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

மும்பை நகரில் திங்கள்கிழமை 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மும்பை மாநகரில் […]

மேலும் படிக்க

மேட்பாளையம் அருகே காட்டுத்தீ; 46 குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசம், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேட்டுப்பாளையம் அருகே சென்னிவீரம் பாளையம் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு 46 குடிசைகள் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னிவீரம் பாளையம் திருமா நகர் பகுதியில் 140 பட்டியலின மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியின் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.285 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 2023 டிசம்பரில், ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு எமிரேட்சில் வரலாறு காணாத மழை; பெருவெள்ளத்தில் தத்தளித்த துபாய்

ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக துபாயின் பெரும்பாலான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் நேற்று ஒரே நாளில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை கொட்டி […]

மேலும் படிக்க

தைவான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவு, கடந்த 25 வருடங்களில் மிகப்பெரிய இயற்கை பேரழிவு

ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து கடுமையாக சேதமடைந்தன. அந்நாட்டின் நேரப்படி இன்று […]

மேலும் படிக்க