மேட்பாளையம் அருகே காட்டுத்தீ; 46 குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசம், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மேட்டுப்பாளையம் அருகே சென்னிவீரம் பாளையம் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு 46 குடிசைகள் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னிவீரம் பாளையம் திருமா நகர் பகுதியில் 140 பட்டியலின மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியின் […]
மேலும் படிக்க
