செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும்போது செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. […]

மேலும் படிக்க

தமிழகத்தை மிரட்டும் மிக்ஜாம் புயல்; மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துதல்

வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது.வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழுவு மண்டம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறியுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் […]

மேலும் படிக்க

பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகத்தை மிரட்டும் புயல்; கடலோர மாவட்டவங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்: இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் […]

மேலும் படிக்க

தீவிரமடையும் பருவமழை; சென்னை முழுவதும் கனமழை, பளள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த மாதம் டிசம்பர் 2தேதி வரை 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் சுரங்கப்பாதை சரிவு விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு; 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் கயிறு கட்டி மீட்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. 410 மணி நேரத்திற்கு பிறகு சுரங்கப்பாதையில் சிக்கி இருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்களாக சிக்கியிருந்த தொழிலாளியை மாலை அணிவித்து […]

மேலும் படிக்க

வரலாறு காணாத மழையால் தத்தளிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; துபாய் வெள்ளகாடானது, பள்ளிகளுக்கு விடுமுறை, விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ராஸ் அல் கைமாவில் மழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்று அமீரகவாசிகள் காலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையை அனுபவித்துள்ளனர். துபாய் எமிரேட்டில் நிலவி வரும் சீரற்ற […]

மேலும் படிக்க

இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 6.2 ஆக பதிவு, இலங்கை கொழும்பு நகரிலும் உணரப்பட்டதாக தகவல்

இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து, இந்திய அரசின் தேசிய நில அதிர்வு ஆய்வகம் (National Center for Seismology) தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக ஊடக வலைதளத்தில், பிற்பகல் 12.31 […]

மேலும் படிக்க

நேபாள நாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

நேபாள நாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.நேபாளத்தின் மேற்குப் பகுதியில் […]

மேலும் படிக்க

ஹரியானா, பரிதாபாத், டில்லியில் உணரப்பட்ட நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 3.1ஆக பதிவு

டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். பூமிக்கு […]

மேலும் படிக்க

சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை; வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 23 ராணுவ வீரர்கள் மாயம்

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கியுள்ளனர்.சிக்கிமின் வடக்குப்பகுதியில் உள்ள ஹோனாக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக, லாச்சென் சமவெளியில் […]

மேலும் படிக்க