செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும்போது செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. […]
மேலும் படிக்க
