வங்கக் கடலில் உறுவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று மாறியது. அதன் காரணமாக தமிழகத்தில் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

மேலும் படிக்க

ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம்; 200க்கு மேற்பட்டோர் பலி

கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஸ்பெயினில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும், இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், […]

மேலும் படிக்க

நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்; மிக கனமழை பெய்ய வாய்ப்பு

நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவ.7-11ம் தேதி […]

மேலும் படிக்க

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவிப்பு; இறப்பவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெப்ப அலை பாதிப்பில் இருந்து காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கத்திரி வெயில் காலத்தில் […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிதாக உருவாகிறது டானா புயல்; அக்டோபர் 24ல் ஒடிஷா மேற்கு வங்க கடலோரத்தில் கரையை கடக்கக்கூடும்

மத்திய அந்தமான் கடல் பகுதியில் உருவான மேலடுக்கு காற்று சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இது மேற்கு […]

மேலும் படிக்க

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்; தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் திரும்பப்பெறப்படுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு […]

மேலும் படிக்க

சென்னை மழை நிலவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர […]

மேலும் படிக்க

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: கூடுதல் ரயில்கள் இயக்க சென்னை மெட்ரோ முடிவு

கனமழை காரணமாக சென்னையில் அக்.15,16 மற்றும் 17 ல் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மழையின் போது பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் மழை நீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில் […]

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளக்காடான சஹாரா பாலைவனம், 100 மி.மீ மழை பொழிவு

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம், உலகின் அதிக வெப்பம் கொண்ட பரப்பிற்காகவும் அறியப்படுகிறது. மொராக்கோ, எகிப்து, சூடான் என 11 நாடுகளை சுற்றி அமைந்துள்ள இந்த சஹாரா பாலைவனத்தின் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 80 டிகிரி ஃபாரன்ஹீட்டும், அதிகபட்சமாக 122 […]

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட அதிகமாக பெய்யும்; வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் செப்டெம்பர் 30ம் தேதி வரை தென்மேற்குபருவமழை காலம் எனவும், அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் […]

மேலும் படிக்க