இலங்கையில் போலீஸ் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, பலர் காயம்.

இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் போராட்டக்காரர்களை நோக்கி போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்புவிலிருந்து 95 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரம்புக்கனா நெடுஞ்சாலையில் இன்று போராட்டக்காரர்கள் திரண்டு சாலை […]

மேலும் படிக்க

இந்தியாவிடம் மீண்டும் உதவி கேட்கும் இலங்கை

கடும்பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை, அடுத்த நான்கு மாத காலத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்கி உதவுமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவிட் தொற்றால் வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்து போனதால், அந்நியசெலவானி பாதிக்கப்பட்டு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அத்தியாவசிய […]

மேலும் படிக்க