மே-18 தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக கனடா பாராளுமன்றம் அறிவிப்பு

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரின் போது ஏராளமான தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரால் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். மே 18ம் தேதி விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்ததையொட்டி போர் முடிவுக்கு வந்தது. இந்த […]

மேலும் படிக்க

இலங்கை இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை உத்தரவு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் கடுமையான கலவரம் மூண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளுன்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் […]

மேலும் படிக்க

இலங்கையில் அவசர நிலை நீக்கம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் வன்முறையில் ஏற்பட்டதைத் முடிந்ததோடு அமைச்சர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச மே […]

மேலும் படிக்க

இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்

. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அவரது அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் ஆகியோரின் வீடுகளை சூறையாடி மக்கள் தீவைத்தனர். இதனால், மகிந்த ராஜபக்சே பதவி […]

மேலும் படிக்க

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களை சுட உத்தரவு

இலங்கையில் கடும் அமைதியினையும் பொருளதார நெருக்கடியும் நிலவி வருகிறது. இது நாள் வரையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த பொதுமக்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே கடந்த இரண்டு தினங்களாக கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பிரதமரின் இல்லம், அமைச்சர்களின் வீடுகள் […]

மேலும் படிக்க

இலங்கையில் பிரதமர் மகிந்தா ராஜபக்சே வீட்டுக்கு தீ வைப்பு.

இலங்கை கடும் நிதிப்பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் கடும் விலைவாசி ஏற்றத்தால் தவித்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளிக் இறங்கி போராடி வருகின்றனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, […]

மேலும் படிக்க

இலங்கை அதிபர் இராஜினாமா

அண்டை நாடான இலங்கை, அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக கடும் விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறது. இது அங்குள்ள மக்களின் மத்தியில் ஒரு தீவிர அமைதியின்மையையும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக […]

மேலும் படிக்க

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே நன்றி

நமது அண்டை நாடான இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உலக நாடுகள் தங்களுக்கு உதவி தங்கள் நிலைமையை மேம்படுத்து உதவுமாறு இலங்கை அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று பல்வேறு நாடுகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இலங்கைக்கு […]

மேலும் படிக்க

இலங்கைக்கு ஒரு கோடி நிதி உதவி – ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கையில் கடுன் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மாபெரும் மக்கள் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்” என்று அக்கட்சியின் […]

மேலும் படிக்க

இலங்கையில் போலீஸ் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, பலர் காயம்.

இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் போராட்டக்காரர்களை நோக்கி போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்புவிலிருந்து 95 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரம்புக்கனா நெடுஞ்சாலையில் இன்று போராட்டக்காரர்கள் திரண்டு சாலை […]

மேலும் படிக்க