இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி இந்தியப் பொருட்களின் மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது […]

மேலும் படிக்க

இந்தியா அமெரிக்கா உறவு குறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு மோடி வரவேற்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி இந்தியப் பொருட்களின் மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது […]

மேலும் படிக்க

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு 3 முக்கிய நிபந்தனைகள் விடுத்த புதின்.

மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்யா அதிபர் புதினுக்கு வழங்கியிருப்பது சர்வதேச அரசியல் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1300 நாட்களாக தொடரும் ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் டிரம்ப்பை சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; ரஷ்யாவுடனான போர் நிறத்தம் ஏற்பட வாய்ப்பு?

அமெரிக்காவில் டிரம்ப்பை இன்று சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதற்கு முன்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். இதன் […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில்உரையாடல்; இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்பட விவாதித்ததாக தகவல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக விரிவான உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.ரஷ்யா – உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், போர்நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.இதனால், […]

மேலும் படிக்க

10 லட்சம் ரஷ்ய படைவிரர்கள் போரில் இறந்துள்ளனர்; உக்ரைன் இராணுவம் தகவல்

உக்ரைன் நோட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022-ல் உக்ரைனுக்கு எதிராக போரில் இறங்கியது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைன் பல இழப்புகளை சந்தித்து வருகிறது.இரு நாடுகளுக்கு இடையேயான போரை […]

மேலும் படிக்க

உக்ரைன்-ரஷ்யா இடையே 3 வருடங்களுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.

உக்ரைன் – ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் முடிவில்லாமல் நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கினாலும், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் […]

மேலும் படிக்க

உக்ரைன் போர் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் அறிவிப்பு.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 3வது ஆண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போரின் முடிவுக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், 2ம் உலக போரின் 80வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மே 8 […]

மேலும் படிக்க

ரஷ்யா-உக்ரைன் இடையே தொடரும் வான்வழி தாக்குதல்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கி போர் நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்குதலில் அழித்ததாக கூறப்படுகிறது.சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற […]

மேலும் படிக்க

ரஷ்யா உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கைத் தகவல்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இதை முடிவுக்கு கொண்டு வர கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார்.அப்போது இருவருக்கும் […]

மேலும் படிக்க