காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.

காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவுக்கு எதிரான முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இஸ்ரேல் ராணுவம் அங்கு தாக்குதல்களை அதிகரித்துள்ளது. கடந்த 18ம் தேதி, காசாவில் இஸ்ரேல் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான்-ஆப்கன் எல்லை மீண்டும் திறப்பு.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை, இரு நாடுகளுக்கிடையிலான முக்கியமான போக்குவரத்து பாதையாகும், கடந்த பிப்ரவரி 21 அன்று ஆப்கான் படைகள் ராணுவ சோதனை சாவடியை நிறுவ முயற்சித்த போது, பாகிஸ்தான் தரப்பில் கடுமையான […]

மேலும் படிக்க

ரஷ்யா-உக்ரைன் இடையே தொடரும் வான்வழி தாக்குதல்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கி போர் நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்குதலில் அழித்ததாக கூறப்படுகிறது.சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் இந்து கோயிலுக்கு எதிரான தாக்குதல்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சினோ ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயிலான ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் என்ற கோயிலை மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி கோயிலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக கடுமையான […]

மேலும் படிக்க

ஜம்முவில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.

ஜம்மு பிராந்தியத்தின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி- மல்லா சாலையில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1 மணியளவில், பால் என்ற கிராமத்தின் வனப் பகுதியில் இராணுவ வீரர்கள் வந்த வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் […]

மேலும் படிக்க

உக்ரைனில் அமைதி திரும்பினால் பதவியை விட்டு விலகத் தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி போல் செயல்படுகிறார். அவர் […]

மேலும் படிக்க

மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்; உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மணிப்பூர் மாநிலத்தில்குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே கடந்த 2023 மே 3ம் தேதி ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் 2 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிரதமர் […]

மேலும் படிக்க

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டுகளை கண்டறிந்து, வெற்றிகரமாக செயலிழக்க வைத்த அதிகாரிகள்.

செப்டம்பர் 27, 2024 அன்று அசாமின் ஜிலி ஆற்றங்கரையில் இரண்டாம் உலகப் போரின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு 182 கிலோ எடையுடையது மற்றும் இது செயலில் உள்ள வெடி குண்டு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , […]

மேலும் படிக்க

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் […]

மேலும் படிக்க

தவெக தலைவரும், நடிகருமான விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை சந்தித்தார்; மக்களுடன் நிற்பேன் என உறுதி

என்னோட கள அரசியல் பயணம் உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது.” என்று பரந்தூர் விவசாயிகள் முன்னிலையில் தவெக தலைவர் விஜய் பேசினார்.சென்னையின் 2 ஆவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர், தண்டலம், மகாதேவி, நாகப்பட்டு, […]

மேலும் படிக்க