காஷ்மீர் தாக்குதல்: சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.

2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, காஷ்மீர் தாக்குதலால் அவசரமாக நாடு திரும்பினார். சவுதி பட்டத்து இளவரசரை சந்தித்த பிறகு, அவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், காஷ்மீர் தாக்குதலால் […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் லாரிகள் வேலைநிறுத்தம்; 6 லட்சம் லாரிகள் இயக்கப்படாது என அறிவிப்பு

கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளுக்கும் பொருள்களை எடுத்து செல்வது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 6ம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா தலைமையில் லாரி […]

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் கருப்புச் சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்று (ஏப்.8) அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து, சபாநாயகருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் போது, திங்கட்கிழமை (நேற்று) அதிமுக எம்எல்ஏக்கள் டாஸ்மாக் ஊழலை குறிக்கும் வகையில் ‘யார் அந்த தியாகி’ என்ற […]

மேலும் படிக்க

நிலநடுக்க மீட்பு பணிகளுக்காக கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்; மியான்மர் அரசு அறிவிப்பு

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ம் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. […]

மேலும் படிக்க

காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.

காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவுக்கு எதிரான முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இஸ்ரேல் ராணுவம் அங்கு தாக்குதல்களை அதிகரித்துள்ளது. கடந்த 18ம் தேதி, காசாவில் இஸ்ரேல் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான்-ஆப்கன் எல்லை மீண்டும் திறப்பு.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை, இரு நாடுகளுக்கிடையிலான முக்கியமான போக்குவரத்து பாதையாகும், கடந்த பிப்ரவரி 21 அன்று ஆப்கான் படைகள் ராணுவ சோதனை சாவடியை நிறுவ முயற்சித்த போது, பாகிஸ்தான் தரப்பில் கடுமையான […]

மேலும் படிக்க

ரஷ்யா-உக்ரைன் இடையே தொடரும் வான்வழி தாக்குதல்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கி போர் நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்குதலில் அழித்ததாக கூறப்படுகிறது.சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் இந்து கோயிலுக்கு எதிரான தாக்குதல்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சினோ ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயிலான ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் என்ற கோயிலை மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி கோயிலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக கடுமையான […]

மேலும் படிக்க

ஜம்முவில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.

ஜம்மு பிராந்தியத்தின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி- மல்லா சாலையில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1 மணியளவில், பால் என்ற கிராமத்தின் வனப் பகுதியில் இராணுவ வீரர்கள் வந்த வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் […]

மேலும் படிக்க

உக்ரைனில் அமைதி திரும்பினால் பதவியை விட்டு விலகத் தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி போல் செயல்படுகிறார். அவர் […]

மேலும் படிக்க