தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கில் கைதானார்

தஞ்சாவூர் பனகல் மாளிகை முன்பு நேற்று திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுணா, […]

மேலும் படிக்க

நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக டில்லியில் நடந்த போராட்டம் வாபஸ்; கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு உறுதி

மத்திய அரசுடனான மூனறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சிஜேபி அறிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

மேலும் படிக்க

எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ளார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், […]

மேலும் படிக்க

நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்: அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் சோனம் வாங்சுக்.

நீட் வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு எதிராக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர் அமைப்பினர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜந்தர் மந்தரில் 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் […]

மேலும் படிக்க

சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு

குருகிராமில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி, சிபிஎம், ஜேஎம்எம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 18 […]

மேலும் படிக்க

புதுடில்லியில் பிரதமர் வீட்டின் முன் போராட்டம்; ராகுல்காந்தி கைது

டில்லியில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிக்கு பொறுபேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் 81 அடி உயர ராமர் சிலை அமைத்த இளைஞர் கைது.

வங்கதேசத்தின் கைபந்தா மாவட்டம், பலாஷ்பாரி பகுதியில் 81 அடி உயர ராமர் சிலை அமைக்கும் பணியில் ஹரிதாஸ் என்பவர் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், பண மோசடி தொடர்பான வழக்கில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.ஹரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேச […]

மேலும் படிக்க

இலங்கை சிறையில் கைதுகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரம்; 25பேர் பலி

இலங்கையின் முக்கிய சிறைகளில் ஒன்றாகக் நீர்கொழும்பு சிறைச்சாலை கருதப்படுகிறது. இந்தச் சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சிறைச்சாலையில் நேற்று திடீரென வெடித்த மோதல் சில மணி நேரங்களிலேயே தீவிர வன்முறையாக மாறியுள்ளது. கலவரத்தை தொடர்ந்து, சிறை முன் கைதிகளின் உறவினர்கள் […]

மேலும் படிக்க

அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம்: அமலுக்கு வந்த 14 முக்கிய அம்சங்கள் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் தரப்பு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் […]

மேலும் படிக்க

ஓமன் வளைகுடா தாக்குதல்: மீட்கப்பட்ட 21 இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு.

ஓமன் வளைகுடாவில் பலாவு நாட்டுக் கொடியுடன் பயணம் செய்த எம்டி செட்டில் பெல்லோ என்ற டேங்கர் கப்பல் மீது கடந்த 10-ம் தேதி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த நேரத்தில் கப்பல் ஓமன் கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்தது.இந்த தாக்குதலின் […]

மேலும் படிக்க