நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு; பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கிறது; பிரதமர் மோடி வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை

தெலுங்கானாவின் என் அன்பு சகோதரிகளே மற்றும் சகோதரர்களே,உங்கள் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது, வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும். தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து […]

மேலும் படிக்க

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும்போது செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. […]

மேலும் படிக்க

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முக்கிய கருவி செயல்பாட்டை தொடங்கியது; இஸ்ரோ தகவல்

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள முக்கிய கருவி செயல்பாட்டை தொடங்கியிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் […]

மேலும் படிக்க

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு; டிசம்பர் 4ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மிசோரமின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ.7-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை […]

மேலும் படிக்க

லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது; தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் சுரேஷ் பாபு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை கையிலெடுத்தது. அப்போது, மதுரையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ் பாபுவை தொடர்புகொண்டார். […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் காப்28 பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பு

துபாயில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று அதிகாலை சென்றடைந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் ‘காப்28’ என்ற உலக பருவநிலை பாதுாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு நேற்று தொடங்கியது. வரும் […]

மேலும் படிக்க

நடிகை நயன்தாரா பிறந்தநாளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் பரிசளித்த விலை உயர்ந்த கார்; சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படம்

நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என […]

மேலும் படிக்க

பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகத்தை மிரட்டும் புயல்; கடலோர மாவட்டவங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்: இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் […]

மேலும் படிக்க

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு 5 மாநிலங்களுக்கும்வெளியீடு; தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு

5 மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக ஆட்சியை காங்கிரஸ் பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் கட்சி முந்துவதாக கருத்து […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியளராக ராகுல் டிராவிட் நீடிக்க பிசிசிஐ ஒப்புதல்; அவருடைய குழுவினருக்கும் பதவிகாலம் நீடிப்பு

சமீபத்தில் முடிவடைந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய தலைமை பயிற்சியாளருக்கான ராகுல் டிராவிட்டின் பதவிகாலம் முடிவுக்கு வந்தது. உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் ராகுல் டிராவிட் பதவியில் தொடர மாட்டார், பிசிசிஐ வேறு தலைமை பயிற்சியாளரை நியமிக்கும் என்ற […]

மேலும் படிக்க