கோவையில் ஃ ப்ளு வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி; முகக்கவசம் அணிந்து செல்ல பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கோவையில் ஃ ப்ளு வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியை பிரதமர் மோடி சந்தித்தார்; உலகக் கோப்பை தவறியதால் சோகமான இந்திய விரர்களுக்கு ஆறுதல்

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. உலகக் கோப்பை லீக் போட்டி முதல் அரையிறுதிப் போட்டி வரை தோல்வியே காணாமால் […]

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்; முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோரிக்கை

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் ” என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோரிக்கை வைத்துள்ளார்.நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை […]

மேலும் படிக்க

ஏழுமலையானின் கல்யாண உத்சவத்தில் புதுமண தம்பதிகள் பங்கேற்க டிக்கெட்டுகளை ஒதுக்கீடு; திருப்பதி திருமலை தேவஸ்தானம் புதிய ஏற்பாடு

நாடு முழுவதும் வெங்கடேச பெருமாள் கோவில்கள் இருந்தாலும் பக்தர்கள் திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்வதை அதிகம் விரும்புகின்றனர். இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்நாளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் […]

மேலும் படிக்க

ஒரே அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் ஷர்மா பெறுகிறார்; ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இச்சாதனை பதிவு

அகமதாபாதில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 31 பந்துகளில் 47 […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடிய முத்தமிழ் மன்றம்; கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என கோலாகமாக கொண்டாடிய தமிழர்கள்

சவுதி அரேபியாவில் கிழக்கு பிராந்தியம் தம்மாமில் கடந்த 38 ஆண்டுகளாக பாலையில் பைந்தமிழர் பயணமாய் பயணித்து வரும் “முத்தமிழ் மன்றம்” கடந்த 17.11.2023 (வெள்ளி) அன்று தம்மாமில் தீபாவளி நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தது, இதில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிறப்பு […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023; இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி; 6வது முறையாக வென்று புதிய சாதனை

ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறை உலகக் கோப்பை வென்றிருக்கும் நிலையில், மொத்தமாக 20 ஐசிசி கோப்பைகளை வென்ற அணி என தனித்துவமான சாதனை புரிந்துள்ளது.உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது. 2015ஆம் […]

மேலும் படிக்க

சென்னையில் நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி; வழக்கமான பரிசோதனை என தேமுதிக அறிக்கை

மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி […]

மேலும் படிக்க

கந்த சஷ்டியின் நிறைவு நிகழ்ச்சி சூறசம்ஹாரம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றது; ஆயிரக்கணக்கானபக்தர்கள் பரவசம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிகர நிகழ்ச்சி சூரசம்ஹாரம் இன்று நடைபெற்று வருகிறது. செந்தில் ஆண்டவர் அரசாங்கம் செய்யும் திருச்செந்தூரில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த […]

மேலும் படிக்க

வரலாறு காணாத மழையால் தத்தளிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; துபாய் வெள்ளகாடானது, பள்ளிகளுக்கு விடுமுறை, விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ராஸ் அல் கைமாவில் மழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்று அமீரகவாசிகள் காலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையை அனுபவித்துள்ளனர். துபாய் எமிரேட்டில் நிலவி வரும் சீரற்ற […]

மேலும் படிக்க