கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம்; மேலும் மூவரை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்
கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறி மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கோயம்புத்தூர், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தமிழ்நாடு […]
மேலும் படிக்க
