மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முதல் நாள் மாலை நேர நிகழ்வில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது.சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருச்சக வாகனத்திலும், அம்மன் சிம்ம […]

மேலும் படிக்க

சித்திரை திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்த தவேக தலைவர் நடிகர் விஜய்

சித்திரை முதல் நாளை ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு தரப்பினர் சித்திரை திருநாள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தை மாதம் 1ஆம் தேதி தமிழ் […]

மேலும் படிக்க

ஜனநாயகன் Vs பராசக்தி?; பொங்கல் ரேசில் விஜய் உடன் சிவகார்த்திகேயன்

நடிகர் விஜய் – எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்   ‘ஜனநாயகன்’.  கேவிஎன் புரொடெக்‌ஷன்  தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டிக்கெட் விபரங்கள் வெளியீடு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான மேட்ச்சின் டிக்கெட் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று […]

மேலும் படிக்க

2025 ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், சென்னை மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம்; CSK அணி நிர்வாகம் அறிவிப்பு

2025 ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு செய்தியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 விளையாடும் கிரிக்கெட் வீரர்ளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பசிசிஐ

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில், வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் […]

மேலும் படிக்க

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சார்பில் “வள்ளுவரும் வாசுகியும்” நிகழ்ச்சி.

“வள்ளுவரும் வாசுகியும்” – காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 15, சனிக்கிழமை, குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சிறப்பாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்வின் தொடக்கத்தில், அறக்கட்டளையின் தலைவர் திருமதி செம்மொழி மாலா கோபால் அவர்கள் அனைவரையும் அன்போடு […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் பெறப்போகும் தமிழகத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு சென்னை ராஜ்பவனில் பாரட்டு விழா

ஆளுநர் மாளிகையில் பத்ம விருதுகள் பெறவுள்ள நபர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் அஜித், அஸ்வின் ஆகியோர் பங்கேற்கவில்லை.பல ஆண்டுகளாக சுகாதாரம், விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களை மத்திய அரசு பத்ம விருகளை வழங்கி கௌரவித்து […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் பட்டியல் அறிவிப்பு; தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் தேர்வாகியுள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் யார் என்பதை காணலாம்.நாட்டில் கலை, […]

மேலும் படிக்க

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 19 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் கார்த்தி முதல் பரிசு பெற்றார்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதல் பரிசு பெற்றார். மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. அவனியாபுரம் ஜல்லிகட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தின. […]

மேலும் படிக்க