சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்; விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இன்றிரவு கார் பந்தயம் நடக்கிறது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன. 3.5 கிமீ தூரம் கொண்ட இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் சர்வதேச போட்டிகள் […]
மேலும் படிக்க
