அனல்பறந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 17 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச்சென்ற மாடுபிடி வீரர் கார்த்திக்

10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் […]

மேலும் படிக்க

கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் சென்னை சங்கமம்; நிகழ்ச்சியை முரசு கொட்டி தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் 18 இடங்களில் 5 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டினர்; உற்சாகத்துடன் களைகட்டிய தமிழர் திருவிழா

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் ஓம் பிரணவ் ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் இருந்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் […]

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகையில் போகி நாளன்று விமான நிலையங்களின் அருகில் குப்பைகளை எரிக்கை வேண்டாம்; இந்திய விமான நிலைய ஆணையம் கோரிக்கை

பொங்கல் பண்டிகையின் முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில், வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவைகளை தெருக்களில் போட்டு எரிப்பார்கள். சென்னை புறநகரான பல்லாவரம், மீனம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பசார், […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் எந்த நிபந்தனைகளும் இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க முடிவு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.1000 கிடைக்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம்.அந்த வகையில், 2024-ம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணி; விண்ணப்பங்கள் விநியோகம் ஆரம்பம்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணிக்காக கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்று விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடுஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் மற்றுடன் புகைப்படம் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர் உறுதிமொழி வழங்க கால்நடைத்துறை […]

மேலும் படிக்க

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை போலீஸ் அறிக்கை; பட்டாசு வெடிக்கத் தடை

புத்தாண்டு கொண்டாட்டத்தை விபத்து இல்லாத விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என சேனை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள […]

மேலும் படிக்க

தெலுங்கானா தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது; நவம்பர் 30ஆம் தேதி ஓட்டுப்பதிவு, 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

119 தொகுதிகளை கொண்ட தெலங்கான சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஆளும் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி […]

மேலும் படிக்க

உலக முதல்நிலை செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி

கத்தாரில் நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் கார்த்திகேயன் முரளி 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியை டெல்லியில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா பெற்றோருடன் நேரில் சந்தித்தார்; பிரதமர் பாராட்டு

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதி வெள்ளி பதக்கம் வென்றார்.இந்த நிலையில், பிரதமர் […]

மேலும் படிக்க