அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா; தமிழக அமைச்சரவையில் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை எதிரொலி; இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு அனுப்பிய முக்கிய அறிவிப்பு

இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியை உபயோகிக்க கூடாது என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் விமானங்கள் மாற்றுப்பாதையில் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை […]

மேலும் படிக்க

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அழைப்பை நிராகரித்தார் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்

இந்தியாவின் ஈட்டு எறிதல் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கல் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று உள்ளார். இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டு எறிதல் போட்டி’ பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டெடியத்தில் நடைபெற உள்ளது. […]

மேலும் படிக்க

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது; மே 7ல் தேரோட்டம்

18 நாட்கள் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா பக்தர்கள் புடைசூழ கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு பிரம்மாண்ட கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் அம்பாளுடன் […]

மேலும் படிக்க

அமர்நாத் யாத்திரை முதன்பதிவு தொடங்கியது; 5 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் பதிவு

அமர்நாத் யாத்திரை தொடங்குவதால் 5 நாளில் சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், அதற்காக 533 வங்கிக் கிளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இமயமலையின் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு […]

மேலும் படிக்க

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்; டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க்

பிரதமர் மோடியுடன் உரையாடியது பெருமைக்குரியது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடியுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடிய நிலையில் எலான் மஸ்க் தனது இந்திய […]

மேலும் படிக்க

மகாராஷ்டிர பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயம்; தேசிய கல்விக் கொள்கை அமல்

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி கல்வி, அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது தொடர்பாக […]

மேலும் படிக்க

10,000 கூடுதல் இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியா அரசு முடிவு; ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆண்களும், பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுவது வழக்கம். ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர் பங்கேற்க சவுதி […]

மேலும் படிக்க

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு வழப்பட்டு வந்த நிதியை நிறுத்திய ட்ரம்ப்; அரசின் சட்டதிட்டங்களை ஏற்காததால் இம்முடிவு

ஹாவேர்ட் பல்கலைகழகம் டிரம்ப் உத்தரவுகளை பின்பற்ற மறுத்ததால், 2.2 பில்லியன் டாலர் நிதி நிறுத்தப்பட்டது. முன்னாள் அதிபர் ஒபாமா இதனை வரவேற்றார்.அமெரிக்காவில் அனைத்து துறைகளை ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கும் அதிபர் டிரம்ப் அடுத்து கையில் எடுத்திருப்பது பல்கலைகழகங்களை. தனது நிர்வாக […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் லாரிகள் வேலைநிறுத்தம்; 6 லட்சம் லாரிகள் இயக்கப்படாது என அறிவிப்பு

கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளுக்கும் பொருள்களை எடுத்து செல்வது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 6ம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா தலைமையில் லாரி […]

மேலும் படிக்க