திடீரென பிரபலமான குணா குகை; ஆபத்து நிறைந்த மலைகள் கொண்ட கொடைக்கானல், மர்மங்கள் நிறைந்த பகுதிகள்

மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானல் கடல் மட்டத்தில் இருந்து 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இதமான தட்ப வெப்பநிலை இருப்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் […]

மேலும் படிக்க

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு 2024; டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29ம் தேதியை ‘லீப்’ ஆண்டு தினம் என்பார்கள். அதன்படி இன்று பிப். 29ம் தேதி என்பதால், இன்றைய தினத்தை கொண்டாடும் வகையில் ‘லீப்’ தின ‘டூடுல்’ ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.அதில் பிப். 28க்கும் மார்ச் […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்தில் விண்வெளி சென்று ஆராய்ச்சி செய்யும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி கடலுக்குள் மூழ்கிய துவாரகா நகரத்திற்கு சென்றார்; கடலுக்குள் இறங்கி துவாராதீஷ் கோயிலில் வழிபாடு செய்தார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.25) தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர் மோடி […]

மேலும் படிக்க

வனவிலங்குகளுக்கு கடவுள் பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும்; சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என்ற பெயரை மாற்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ள சீதா, அக்பர் என்கிற இரு சிங்கங்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள […]

மேலும் படிக்க

சென்னையில் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆளான தனியார் பள்ளிகள்; மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என போலீஸ் வாக்குறுதி

சென்னையில், வியாழக்கிழமையான இன்று வழக்கம்போல பள்ளிகள் இயங்கிக்கொண்டிருந்தன. இந்நிலையில் சென்னையில் 13 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீர் மிரட்டல் விடுக்கப்பட்டது. அண்ணா நகர், முகப்பேர், திருமழிசை பாரிமுனை, கோபாலபுரம், பட்டினம்பாக்கம், ஓட்டேரி, எழும்பூர், காட்டுப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி உள்ளிட்டபகுதிகளில் உள்ள […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி; இருவர் மரணம், மாநிலம் முழுவதும் எச்சரிக்கையாக இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்துதல்

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக குரங்க காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் 40-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் குரங்கு காய்ச்சல் காரணமாக அம்மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஷிவமொக்கா மாவட்டத்தின் ஹோசநகர் […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை முடிந்து முதல் நாள் தரிசனம்; லட்சக் கணக்கில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

அயோத்தியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் குடமுழுக்கு, குழந்தை ராமர் பிரதிஷ்டை நிகழ்வும் விமரிசையாக நடைபெற்றது. கோயில் திறப்பு […]

மேலும் படிக்க

கெடு விதித்த மாலத்தீவு ஜனாதிபதி;மார்ச் 15 தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற உத்தரவு

இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் […]

மேலும் படிக்க

ஒடிசா பழங்குடி மக்களின் உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு; மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை தகவல்

ஒடிஸா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் விருப்ப உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகள் பூச்சிகளை உணவாக உண்ணுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.அந்தவகையில், ஒடிஸா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் விரும்பி உண்ணும் உணவாக சிவப்பு […]

மேலும் படிக்க