புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோக்கு அனுமதி இல்லை

புதுச்சேரியில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக ரோடு ஷோக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், ஆனால் திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.வரும் 5-ம் […]

மேலும் படிக்க

பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ என பெயர் மாற்றம்

ஒன்றிய அரசு, பிரதமர் அலுவலகத்தின் பெயரை ‘சேவா தீர்த்’ என்று மாற்றப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய பெயர், “புனிதமான சேவைத்தலம்” என்ற பொருள் கொண்டது. பிரதமர் அலுவலகம் அமைச்சரவைச் செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் இந்தியா ஹவுஸ் போன்ற […]

மேலும் படிக்க

சிம் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்: வாட்ஸ் அப்வு & டெலிகிராம் செயலிகளுக்கான புதிய உத்தரவு

இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஜியோசாட், ஸ்னாப்சாட், ஷேர்-சாட் போன்ற பல சமூக வலைத்தள செயலிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக, இந்த செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய சிம் கார்டு அவசியம். ஆனால் செயலி […]

மேலும் படிக்க

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளில் கொள்ளை

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை குனியமுத்தூர் அருகே பதுங்கியிருந்த இடத்தில் பிடிக்க முயன்றபோது, அவர்கள் காவலர்களை தாக்க முயன்றதால் தற்காப்பு நடவடிக்கையாக சுட்டுக் கொன்றதாக […]

மேலும் படிக்க

டிட்வா புயல் தாக்கம்: அவசரகால நிலையை அறிவித்த இலங்கை அரசு.

இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பல பகுதிகளை முடக்கியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 130 பேர் மாயமான […]

மேலும் படிக்க

நூறு ஜென்மம் எடுத்தாலும் நடிகனாகவே பிறப்பேன்” – கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்தின் உரை

கோவாவில் நவம்பர் 20ம் தேதி தொடங்கிய 50வது சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் முதன்முதலாக 1975ல் கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் […]

மேலும் படிக்க

தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம்

தவெக கட்சியின் தலைவர் விஜய், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழ்நாட்டின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்தார்.விஜய் வெளியிட்ட அறிக்கையில், செங்கோட்டையன் தமது நீண்ட அரசியல் அனுபவத்தால், கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும், […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கட்டமானம் முழுவதுமாக நிறைவடைந்ததையொட்டி கோயிலில் காவி கொடியை ஏற்றினார் பிரதமர்; வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என நெகிழ்ச்சி

அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவந்ததையடுத்து, அந்த கோயில் கோபுரத்தில் பிரதமர் மோடி காவி கொடியை ஏற்றினார்.உத்தரபிரதேசம் மாநிலம் அயோதிக்கு ஒரு நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி, அங்கு ரோடு ஷோ நடத்தினார். தொடர்ந்து அங்குள்ள கோயில்களுக்கு சென்று […]

மேலும் படிக்க

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பு ஏற்றார்

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த […]

மேலும் படிக்க