மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால், விதிமுறையின்படி அவர் தனது மாநில பதவியை விலக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று காலை […]
மேலும் படிக்க
