ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை ‘புரேவெஸ்ட்னிக்’ சோதனை வெற்றி.

அணு சக்தியால் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை எந்தவொரு வான் பாதுகாப்பு முறைமைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ எனப்படும் இந்த அணு சக்தி இயக்க ஏவுகணையை […]

மேலும் படிக்க

CMS-03 செயற்கைக்கோள் நவம்பர் 2ல் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

இஸ்ரோ அறிவித்ததன்படி, கடலோர எல்லைகள் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட CMS-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம்-3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.நாட்டின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த இதுவரை 48 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக […]

மேலும் படிக்க

85 நாடுகள் பங்கேற்கும் இந்திய கடல்சார் மாநாடு மும்பையில் தொடங்கியது.

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) நடத்தும் இந்திய கடல்சார் மாநாடு 2025 மும்பையில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறுகிறது.இம்மாண்டு மாநாட்டின் கருப்பொருள் — “அனைத்துக் கடல்களும் ஒன்றாக: ஒரே கடல்சார் பார்வை” (Uniting […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் கஃபாலா முறை ரத்து: 23 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.3 கோடி தொழிலாளர்கள் விடுதலை.

சவுதி அரேபியாவில் சுமார் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த பழமைவாய்ந்த கஃபாலா அமைப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 23 லட்சம் இந்தியர்கள் உட்பட மொத்தம் 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெறவுள்ளனர். 1950களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கஃபாலா […]

மேலும் படிக்க

தகவல் தொழில்நுட்ப விதிகளில் புதிய திருத்தம் : இனி டீப்பேக் வீடியோக்களுக்கு முத்திரை அவசியம்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப்பேக் வீடியோக்கள் மற்றும் உள்ளடக்கங்கள், பல நேரங்களில் தனிநபர்கள் மற்றும் பொதுப் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போலியான தகவல்களை பரப்புகின்றன. இதைத் தடுக்க, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (IT Ministry) ஐடி […]

மேலும் படிக்க

டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்றுத் தரம் ‘மிகவும் மோசமான’ நிலைக்கு சரிந்துள்ளது.

இன்தியா முழுவதும் நேற்று கோலாகலமாக தீபாவளி கொண்டப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு மக்கள் பட்டாசுகளை வெடித்த நிலையில், டெல்லி நகரின் காற்றுத் தரம் “மிகவும் மோசமான” நிலையில் இருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.தற்போது, நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றுத் தரக் […]

மேலும் படிக்க

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது .

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் எம்.கே.-1ஏ போர் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்றது, இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் […]

மேலும் படிக்க

இந்தியாவில் சூரிய ஒளி குறைவதாக இந்திய வானிலை மையம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சூரிய ஒளியின் நேரம் கணிசமாக குறைந்து வருவதாக இந்திய வானிலை மையம் நடத்திய ஆய்வில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான மேகமூட்டம் அதிகமாக இருப்பதால், ஏரோஸ்டல் எனப்படும் துகள்கள் காற்றில் அதிகளவில் கலப்பதால் சூரிய ஒளி நேரடியாக […]

மேலும் படிக்க

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதியளிக்க மத்திய அரசிடம் கோரிக்கை; மாநில சுகாதார துறை அமைச்சர் தகவல்

நெல்லையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”நெல்லையில் கடந்த 5 ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ராபின்சன் என்னும் இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்துள்ளனர். […]

மேலும் படிக்க