தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் மூழ்கிய ‘ பழமையான தரைப்பாலம் வெளிவந்துள்ளது.

தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே வந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு கடலின் அழகை காண ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தனுஷ்கோடி […]

மேலும் படிக்க

சென்னையில் தெரு நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் இணையதளம்.

சென்னை மாநகரில் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் Coldrif இருமல் சிரப் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 8 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில், அவர்கள் குடித்த இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் Coldrif இருமல் சிரப் தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் Diethylene Glycol […]

மேலும் படிக்க

இந்தியாவில் அக்டோபர் 1 முதல் மின்னணு வருகை அட்டை முறை அறிமுகம்.

அக்டோபர் 1 முதல் இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற நாட்டவர்களுக்கு புதிய மின்னணு வருகை அட்டை வசதி அமல்படுத்தப்படுகிறது.இதன் மூலம் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் இனி விமான நிலையத்தில் வரிசையில் நின்று காகிதப் படிவங்களை நிரப்பத் தேவையில்லை. அதிகாரப்பூர்வ […]

மேலும் படிக்க

உலகிலேயே மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு

உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சற்று சவாலான செயல் தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் உலகளவில் முன்னணியில் உள்ளது சீனா. சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள குய்ஷோ மாகாணத்தில் ‘ஹுவாஜியாங் l கிராண்டு கேன்யன்’ என்ற பெயரில் உலகின் மிக உயரமான […]

மேலும் படிக்க

பூம்புகாரில் கடலுக்கு அடியில் கட்டடங்கள்? ஆழ்கடலில் தொல்லியல்துறை ஆய்வு.

பூம்புகார் கடலில் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து கடல்சார் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தொல்லியல் துறையினர் 8 பேர் உட்பட 20 பேர் கடலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் மூவேந்தர் காலம் சங்க […]

மேலும் படிக்க

நாட்டிலேயே முதன்முறையாக ரயிலில் இருந்து அக்னி ஏவுகனை சோதனை; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

நாட்டில் முதன்முறையாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அக்னி பிரைம் ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தொலைவை சென்று தாக்கும் திறன் படைத்துள்ளது. இந்த […]

மேலும் படிக்க

நீரில் எரியும் கேஸ் அடுப்பு கண்டுபிடித்த தமிழன்: மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் ஜனவரி முதல் விற்பனை.

தண்ணீரில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயக்கப்படும் கேஸ் அடுப்பை தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ராமலிங்கம் கார்த்திக் கண்டுபிடித்துள்ளார். இது எவ்வாறு இயங்குகிறது, இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது விளக்குகிறது. பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற எரிசக்திகளுக்கு மாற்று […]

மேலும் படிக்க

போட்டி தேர்வு தனியார் பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு.

தனியார் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன் பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்தவும் ஒன்றிய குழு பரிந்துரைத்துள்ளது. உயர்கல்விக்கான பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்காக பயிற்சி பயன்களை மாணவர்கள் நாடுவதை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராய மத்திய கல்வித்துறை சார்பில் 9 உறுப்பினர்களை கொண்ட […]

மேலும் படிக்க

தர்மஸ்தலாவில் எலும்புகளுடன் கிடைத்த அடையாள அட்டை: மீண்டும் வேகம் எடுத்த விசாரணை.

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் பங்களாகுட்டே பகுதியில் சி.ஐ.டி அதிகாரிகள் மீண்டும் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை தோண்டியதில் 5 மண்டையோடுகளும், சில எலும்புகளும் கிடைத்தன. நேற்றும் 2 மண்டையோடுகளும், சில எலும்புகளும் கிடைத்திருக்கின்றன. இதுவரை மொத்தமாக […]

மேலும் படிக்க