சென்னை மாநகராட்சி சார்பில் 12255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தம்.

சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி சார்பில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்தவும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு […]

மேலும் படிக்க

மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க விரிவான மருத்துவ ஆய்வுகள் நடத்தும் ரஷ்யா, சீனா .

மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டித்து கொண்டு செல்வது குறித்த ஆய்வுகள் ரஷ்யாவில் வேகம் பெற்று வருகின்றன. எத்தனை வயதானாலும் இளமையை அப்படியே தக்க வைத்து கொள்ளவும், இயன்றவரை மரணத்தை தள்ளிப்போடவும் ரஷ்யாவில் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் 50 […]

மேலும் படிக்க

மீண்டு வரும் ஓசோன் படலம் :உலக வானிலை அமைப்பு அறிவிப்பு.

பூமியின் உயிர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பாக இருப்பது ஓசோன் படலம். அதில் பெரும் ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980களில் இருந்த நிலைக்கு ஓசோன் படலம் திரும்பும் […]

மேலும் படிக்க

உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர். அரசியல் களத்தில் செயற்கை நுண்ணறிவு.

ஊழலை ஒழிக்கும் முயற்சியாக, உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்றைய உலகின் அனைத்து துறைகளிலும் வேகமாகப் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், தற்போது அரசியல் களத்திலும் நுழைந்துள்ளது.‘டியெல்லா’ (அல்பேனிய […]

மேலும் படிக்க

ஐபோன் 17 சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வில் ஐபோன் 17, 17 ஏர், 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி […]

மேலும் படிக்க

ரஷ்யா உருவாக்கிய புதிய புற்றுநோய் தடுப்பூசி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ரஷ்ய என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அறிவித்துள்ளது. mRNA அடிப்படையிலான இந்த தடுப்பூசி அனைத்துவித பரிசோதனைகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட RNA-க்கு ஏற்ப தடுப்பூசி […]

மேலும் படிக்க

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினர் இதய நோயால் உயிரிழப்பு.

இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கினர் இதயம் சார்ந்த நோய்களால் உயிரிழப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2021 முதல் 2023 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த மரணங்களுக்கான காரணங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை இந்திய பதிவாளர் […]

மேலும் படிக்க

கேரளாவில் வேகமாக பரவி வரும் மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு; நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என சுகாதார துறை எச்சரிக்கை

கேரளாவில் நேக்லேரியா ஃபவுலேரி, சேப்பினியா பேடேட்டா அமீபா மூளையைத் தாக்கி 41 பேர் பாதிப்பு, அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு அறிவுறுத்தல்.கேரளாவில் பரவி வரும் மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்நிலைகளைப் பாதுகாப்பாக […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்தின் முதல் ஒருங்கிணைந்த சோதனை வெற்றி; இஸ்ரோ அசத்தல்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டம் ககன்யான் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி 2027ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திடமிட்டுள்ளது. ஆகவே இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறது.இந்நிலையில் இன்று ககன்யான் […]

மேலும் படிக்க