தமிழகத்தில் 12 முக்கிய கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை.

திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் […]

மேலும் படிக்க

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது .

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்படவுள்ளது. காஞ்சிபுரம் துளசிமதி முருகேசனுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா […]

மேலும் படிக்க

பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்ததேவி சிலைகள் கண்டுபிடிப்பு.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகிலுள்ள மொளசூர் கிராமத்தில் பல்லவர் காலத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட கொற்றவை சிலையும், செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் மூத்ததேவி சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் ஓடைப் பகுதியில் கொற்றவை சிற்பம் காணப்பட்டது. 5 அடி உயரமுள்ள […]

மேலும் படிக்க

நிலவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது நாசா.

2030 ம் ஆண்டிற்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் இலக்கின் ஒரு பகுதியாகும். நிலவில் சூரிய சக்தி, பேட்டரிக்களால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது […]

மேலும் படிக்க

நுண்ணறிவு(AI) பயன்பாட்டால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவு .

செயற்கை நுண்ணறிவு தளங்களை பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் திறன் 47% குறைந்துவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகமான Massachusetts Institute of Technology, செயற்கை நுண்ணறிவு தளம் ChatGPT-ஐ பயன்படுத்துபவர்களின் மூளையை ஆராய்ந்து, அதன் […]

மேலும் படிக்க

டெல்லியில் தனது 2வது ஷோரூம் திறக்கும் டெஸ்லா நிறுவனம்.

மும்பையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை சில மாதங்கள் முன் திறந்தது. தற்போது, இந்தியாவில் தனது 2வது ஷோரூமை டெல்லியில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திறக்கவுள்ளது. உலகளாவிய மின்சார வாகனத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் […]

மேலும் படிக்க

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் பன்முகக் கலைஞர் மதன் பாப் காலமானார். அவருடைய வயது 71 ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் […]

மேலும் படிக்க

உலகிலேயே முதன்முறையாக இரட்டை அலைவரிசை ரேடாரை உருவாக்கியது நிசார்.

உலகம் இதுவரை பார்த்திடாத தொழில்நுட்பங்களுடன் இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கியுள்ள நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. 11 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கை கோளை வின்ஞானிகள், காலநிலை வல்லுநர்கள், பேரிடர் மேலாண்மை […]

மேலும் படிக்க

இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள்; ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட்டுடன் நாளை விண்ணில் பாய்கிறது

இஸ்ரோ – நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து […]

மேலும் படிக்க

2027ம் ஆண்டு மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி.

இந்தியாவில் இருந்து 2027ம் ஆண்டு முதன்முறையாக விண்வெளிக்கு மனிதரை அனுப்பி வைப்போம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் இன்று கூறினார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) இருந்து நாளை மாலை 102வது ராக்கெட் […]

மேலும் படிக்க