நாசாவில் ஆட்குறைப்பு நடவடிக்கை; 3,850 பேரை வெளியேற்ற அமெரிக்கா அரசு முடிவு

நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேசன் அல்லது சுருக்கமாக நாசா என்பது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாகும். 1958ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஏராளமான விண்ணியல் ஆய்வுகளில் சாதனை புரிந்து வருகிறது. இதில்  சுமார் 14 ஆயிரம் ஊழியர்கள் பணி செய்து […]

மேலும் படிக்க

டி.ஆர்.டி.ஓ சார்பில் டிரோன் மூலம் ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி.

ஆந்திர மாநிலம், கர்னூலில் உள்ள தேசிய திறந்த வெளி தளத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு( டிஆர்டிஓ) டிரோன் மூலம் துல்லியமாக வழிகாட்டப்பட்ட ஏவுகணை-வி3 சோதனையை வெற்றிகரமாக ஏவியுள்ளது. டிஆர்டிஓ ஏற்கனவே டிரோன்களைப் பயன்படுத்தி ஏவக்கூடிய பல்வேறு ஏவுகணை […]

மேலும் படிக்க

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30 விண்ணில் ஏவப்படுகிறது.

புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ ஜூலை 30ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) இணைந்து […]

மேலும் படிக்க

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் இராஜினாமா; மருத்துவ காரணங்ளுக்காக இம்முடிவு என அறிக்கை

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “நமது மாபெரும் ஜனநாயகத்தில் துணைத் தலைவராக நான் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். மருத்துவக் காரணங்களுக்காக உடனடியாக எனது பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்” எனத் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு திடீர் மருத்துவ பரிசோதனை வெள்ளை மாளிகை விளக்கம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு தற்போது 79 வயது ஆகிறது. அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்வின் போது, அவரது கணுக்கால் பகுதியில் வீக்கம் மற்றும் கையில் ரத்தக்கட்டு போன்ற காயம் இருந்தது என்பதைக் கவனித்தனர். இதனை மறைக்கும் வகையில் அவர் ஒப்பனை செய்திருந்தார். […]

மேலும் படிக்க

கொரோனா தொற்று தடுப்பூசியால் நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்படும் என ஆய்வு.

பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிமான்ஸ்) நடத்திய ஆய்வில், கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி மூலம் ஒரு சிறிய சதவீத மக்களின் மனித மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று தெரியவந்துள்ளது. மார்ச் மற்றும் […]

மேலும் படிக்க

இலங்கை செம்மணியில் 65 புதிய எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணியில் மனித புதைக்குழிகள் இருப்பதாக கடந்த 1998ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர் ஒருவர் குற்றம் சாட்டினார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி […]

மேலும் படிக்க

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பிய பிறகு, இந்தியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் 39 வயதான சுபான்ஷு சுக்லா ,மேலும் அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் ஆக்சியம் […]

மேலும் படிக்க

மும்பையில் திறக்கப்பட்ட டெஸ்லா ஷோரூமில் Y வகை மின்சார கார் அறிமுகம்.

டெஸ்லா நிறுவனத்தின் Y வகை மின்சார கார் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மின்சார கார் என்பது பேட்டரியில் இயங்கும் வாகனமாகும். இது பெட்ரோல் அல்லது டீசல் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு பதிலாக மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கான […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி […]

மேலும் படிக்க