சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா பிரதமர் மோடியுடன் காணொலி வாயிலாக உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.டிராகன் விண்கலம் மூலம் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு 14 […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் ஆனார் சுபான்ஷு சுக்லா.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட், மூலம் ஜூன் 26 தேதி அன்று மதியம் 12.01 மணிக்கு ‘டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, […]

மேலும் படிக்க

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் எலான் மஸ்கிற்கு சிக்கல்.

உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், செவ்வாய் கோளில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கான ஒரு பகுதியாக, அவரது ஸ்பேஸ் எக்ஸ் என்ற வர்த்தக விண்கல நிறுவனத்தின் உதவியுடன் ஆளில்லா விண்கலங்களை விண்ணில் ஏவி சோதனை செய்து வருகிறார். […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி பயணம் செய்யும் இந்தியர் சுபான்ஷு சுக்லா.

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி பயணம் செய்யும் இந்தியர் சுபான்ஷு சுக்லா. இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டத்தின் விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், […]

மேலும் படிக்க

டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்து சிதறியது .

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்து சிதறியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த ஸ்டார்ஷிப், இதுவரை கட்டப்பட்ட ராக்கெட்டுகளில் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்ததாகும். இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு […]

மேலும் படிக்க

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின் போது வெடித்துச் சிதறியது

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்துச் சிதறியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் என்பது, இதுவரை கட்டப்பட்டவற்றில் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு […]

மேலும் படிக்க

உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றி இஸ்ரோ சாதனை.

உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக ராக்கெட் ஏவுதலை சோதனை செய்து வெற்றியடைந்தது இஸ்ரோ.இந்தியாவில் மொத்தமாக 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. திருவனந்தபுரம் (தும்பா), சந்திப்பூர் (ஒடிசா மாநிலம்), மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து […]

மேலும் படிக்க

சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்த சோலார் ஆர்பிட்டர்.

முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து சாதனை படைத்துள்ளது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சோலார் ஆர்பிட்டர் நெருப்புக் குழம்புகளை கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது.குறிப்பிடத்தக்க வகையில், வடக்கு மற்றும் […]

மேலும் படிக்க

சென்னையில் மின்சார வாகனங்களுக்கு 9 புதிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில், ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரெயில் […]

மேலும் படிக்க

இந்திய விமானப் படைக்கு விரைவில் அதிநவீன உளவு விமானங்கள் கொள்முதல் செய்ய திட்டம்.

இந்திய விமானப்படைக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட 3 உளவு விமானங்களை ரூ.10,000 கோடியில் வாங்க இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது. இந்த தகவலை இந்திய பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஐ-ஸ்டார் எனப்படும் உளவு விமானங்கள் எதிரிகளின் ரேடார் நிலையங்கள், வான் […]

மேலும் படிக்க