பிரான்ஸ் நாட்டுடன் இஸ்ரோ இணையும் திரிஷ்ணா திட்டம்; உலகளவில் வெப்பநிலையை கண்காணிக்க புதிய முயற்சி

உலகம் முழுவதும் உள்ள மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் பிரான்ஸ் விண்வெளி நிறுவனமான சி.என்.இ.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இந்தோ- பிரெஞ்சு அகச்சிவப்பு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்ற […]

மேலும் படிக்க

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர் கோபிசந்த் தோட்டகுரா; இந்திய தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சி

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியரான கோபிசந்த் தோட்டகுரா, இந்திய தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார். உலகப் பணக்கார்களில் ஒருவரும், ‘அமேசான்’ நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ், ‘புளூ ஆர்ஜின்’ என்ற விண்வெளிச் சுற்றுலா நிறுவனத்தை 2000ம் ஆண்டில் ஆரம்பித்தார். […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னை வானில் இரவு நேரத்தில் மக்கள் வெறும் கண்களால் பார்த்தனர்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்த்தனர். விண்வெளியில் நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 13 முறை பூமியை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் […]

மேலும் படிக்க

தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ரோகினி ராக்கெட் ஏவுதளம்; பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ரோகினி ராக்கெட் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக […]

மேலும் படிக்க

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முக்கிய கருவி செயல்பாட்டை தொடங்கியது; இஸ்ரோ தகவல்

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள முக்கிய கருவி செயல்பாட்டை தொடங்கியிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் […]

மேலும் படிக்க